அபிவிருத்திக்கான கூடுலான சந்தர்ப்பத்தை வழங்குதல் போன்ற விடயங்களுக்கான முக்கிய காரணியாக தகல் தொடர்பாடல் மாற்றம் கண்டுள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வியூகம் இன்மையினால் பலருக்கு நன்மைகளை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் தகல்தொழில்நுட்ப கொள்கையை வழங்கும் ஒரு நிறுவனமாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் விளங்குகிறது.
முழுமையான அரசாங்க நிறுவனமாக விளங்கும் ICTA நிலையம் ஈ- ஸ்ரீலங்கா திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக உள்ளதோடு அதன் நடவடிக்கைகளுக்கு
உலக வங்கி உட்பட பல நன்கொடையாளர்கள் நிதி உதவி வழங்குகின்றன.



எங்களைப் பற்றி
























