அறுநூற்றுப் பதினைந்தாவது, அறிவக நிலையத்தை களிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர், நாமல் ராஜபக்ஸ திறந்துவைத்தார்.
வட மாகாணத்தில் அமைக்கப்பட்ட 12வது அறிகவ நிலையம் இதுவாகும் என்று இலங்கை தகவல் தொடர்பாடல்
தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
வடக்குக் கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கும் தகவல் தொடர்பாடல் வசதிகளை மேலும் விஸ்தரிக்க இதன் மூலம் வாய்ப்புக் கிட்டும் என்று முகவர் நிலையத்தின், பிரதம நிறைவேற்று அதிகாரி, ரெஷான் வேப்புர தெரிவித்துள்ளார்.



615வது அறிவக நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டள்ளது


























