|
| இ-சமூக அபிவிருத்தி திட்டம் | இ-கிராமம் | உள்நாட்டு உள்ளடக்கம் |எதிர்வரும் நிகழ்ச்சிகள்| |வெற்றிப்படிகள்| தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) மக்கள் வாழ்வில் குறிப்பிடத்தக்களவு ஆதிக்கம் செலுத்துகிறது – வேறுபாடுகளை முக்கியமற்றதாக்கி பொருளாதார செயற்பாடுகளையும் வளர்ச்சியையும் பெருக்கி அவர்களை நெருங்கிக் கொண்டு வந்திருக்கின்றன. எனினும் 70 மில்லியன் மக்கள் வாழும் வறிய / பின்தங்கிய இலங்கை இன்னும் இவ்வாபிவிருத்தியின் அனுகூலங்களை பெற்றுக்கொள்ளவில்லை. e- சமூக அபிவிருத்தியின் பிரதான இலக்கு புத்தாக்கமான ICT உத்திப்பிரயோகங்களுடன் இலங்கையின் வறிய / பின்தங்கிய சமுதாயத்தின் சமூக, பொருளாதார அத்தியாவசியங்களை பெற்றுக்கொடுத்தல், வெற்றிகரமான பிரயோகத்துக்கான பிரயோக அளவீடுகளை அபிவிருத்தி செய்தல், அனுகக்கூடிய இயைபான சுதேச நிறைவுடனான தகவல் தொடர்பாடல் பயன்பாட்டுடன் பொதுச்சமூகத்தை கட்டியெழுப்புதல். தொலைநோக்கு கொள்கைகள்
|
|
|
ICT Agency of Sri Lanka launched “Nenasala Pranama – Swarna Sammana” ceremony in appreciation of the contribution rendered by Nenasala owners / operators for achieving the National objective.
Read More










